திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
* திருவண்ணாமலையில், வரலட்சுமி விரதம் முன்னிட்டு, வீடுகளில் மகாலட்சுமி சுவாமி அலங்கரித்து பெண்கள் வழிபாடு நடத்தினர்.