திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த கீழ் பாலூர் மாரியம்மன் கோவில் விழாவில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.