Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேதம் வணங்கும் சூரியபகவான் தந்தையும், மகனும் ஒரே ராசியாக ...
முதல் பக்கம் » துளிகள்
வெண்ணெய் உருகினால்... கடன் குறையும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2022
12:08


எவ்வளவு கஷ்டப்பட்டாலும் கடன் வாங்க கூடாது என்றுதான் நினைக்கிறோம். ஆனால் அது முடிகிறதா... என்றால் நிச்சயம் இல்லை. பலரும் ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏ.சி. என ஏகப்பட்ட பொருட்களை கடனில் வாங்கி குவிக்கிறோம். இதனால் நாளுக்கு நாள் வட்டி கூடுகிறதே... மனஅமைதி குறைகிறதே... என தவிக்கிறோம்.  இதுபோன்ற சூழலில் நீங்கள் உள்ளீர்களா... கவலைப்படாதீர்கள். உங்களுக்கு என இருக்கவே இருக்கார் ஒருவர். அவர்தான் ஈரோடு மாவட்டம் வ.உ.சி.பூங்காவிற்கு அருகே உள்ள மகாவீர ஆஞ்சநேயர்.
தெய்வீகம், துாய்மை, அமைதி எல்லாம் பொங்கி பெருக்கெடுக்கும் கோயில்.
ஆஞ்சநேயரை பார்த்தவுடனேயே நமது கண் இமைகள் இமயமலையில் உள்ள குளிர்ச்சியை அனுபவிக்க ஆரம்பித்துவிடும். ஆமாங்க... அவ்வளவு குளுமைான சன்னதி அது. ஏன் என்று தெரியுமா... வெண்ணெயால் நிரம்பியவர் ஆஞ்சநேயர். நமது மனதை வெண்மையாக மாற்றும் சக்தி அவருக்கு உண்டு. ராம, ராவண யுத்தத்தின்போது ஆஞ்சநேயர் மீது அம்பு தொடுக்கப்பட்டது. அந்தக் காயத்திற்கு மருந்தாக வெண்ணெய் பூசப்பட்டது. அவரது உடம்பும் குளிர்ச்சியானது. அது அவருக்கு மட்டும் குளிர்ச்சி தரவில்லை. உங்களுக்கும் அதுதான் குளிர்ச்சி தரப்போகிறது. புரியவில்லையா... வெண்ணெய்தான் நீங்கள் தேடிவந்த பரிகாரம்.
சனிக்கிழமையன்று ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்தி மனதார வேண்டுங்கள். அவருக்கு பூசப்பட்ட வெண்ணெய் உருகுவதற்குள், உங்களது பிரச்னை கரைந்துவிடும்.
மகாவீர ஆஞ்சநேயரின் பாதங்களை பற்றிக்கொண்டால், மகிழ்ச்சி உங்களை தொற்றிக்கொள்ளும்.

எப்படி செல்வது: ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., 

 
மேலும் துளிகள் »
temple news
அசுரனுடன் போரிட்டு அவனை ஆட்கொண்டார். அவனை இருகூறாகப் பிளந்தவர் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னுடன் ... மேலும்
 
temple news
சூரபத்மனால் தேவர்கள், “உங்களைப் போன்ற பலமுள்ள ஒரு இளைஞனை எங்களுக்கு தர வேண்டும்" என சிவபெருமானிடம் ... மேலும்
 
temple news
எந்த ஒரு நல்ல காரியத்தை துவங்கும் முன் விநாயகருக்குச் சிதறுகாய் உடைப்பது வழக்கம். தேங்காயின் மீதுள்ள ... மேலும்
 
temple news
பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் குற்றங்களைப் போக்கி நன்மையளிப்பார். சனிக்கிழமை திரயோதசி திதி ... மேலும்
 
temple news
நவராத்திரி முடிந்த பத்தாவது நாளில் விஜயதசமியை கொண்டாடுகிறோம். இதன் சிறப்புகளை பார்ப்போம்.புதிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar