ஆதி முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவ விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஆக 2022 04:08
பெரியபட்டினம்: பெரியபட்டினம், ஆதி முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவ விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் மூலவர் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.