திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஆக 2012 01:08
திருநெல்வேலி : ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றம், நெல்லையப்பர் கோயிலில் இன்று நடைபெற்றது. 25ம் தேதி கருவூர் சித்தர் ரதவீதிகளில் எழுந்தருள்வார். 27ம் தேதி மானூர் சென்று, ஸ்ரீஅம்பலவாண சுவாமிக்கு சாபவிமோசனம் அளித்த பிறகு, வரலாற்று சிறப்பு வாய்ந்த புராணங்களை பாடி, ஆவணி மூல மண்டபத்தில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது.