காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் ஆவணி மூல உற்சவ விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06செப் 2022 02:09
காரைக்கால்: காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் ஆவணி மூல உற்சவ விழா நேற்று நடந்தது. சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்து, பிரம்படி பட்ட நிகழ்வை நினைவு கூறும் வகையில் இவ்விழா நடைபெற்றது.சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்து செல்லும் கோலத்தில் அலங்கரிக்கப்பட்டு, வாகனத்தில் வீதி உலா நடந்தது.முன்னதாக கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.