Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ஆவணி ஞாயிற்றுக்கிழமையின் மகத்துவம் ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள் - எல்லோரும் கொண்டாடுவோம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 ஆக
2012
05:08

ஈத்துவக்கும் இன்பப்பெருநாளான ரம்ஜான் பண்டிகையைக் கோலாகலமாகக் கொண்டாட இருக்கிறோம். நோன்பிருந்து அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்ததன் மூலம், அவனிடம் இருந்து கருணையைப் பரிசாகப் பெற்றுக் கொண்டோம். சுவனத்தின் (சொர்க்கம்) பாதையை வலுப்படுத்தியுள்ளோம். பசியின் கொடுமையை உணர்ந்து, எளியவர்களுக்கு உதவ வேண்டும் என்ற தத்துவத்தை உணர்ந்திருக்கிறோம். ஷவ்வால் மாதத்தில் நோன்பை முடித்து, உண்டு களித்து மகிழ்ச்சியுடன் இருக்க மார்க்கம் அனுமதித்திருக்கிறது. அதற்காக, வரம்பு மீறி செயல்பட்டு விடக்கூடாது. கேளிக்கை நிகழ்ச்சிகள் இஸ்லாமுக்கு ஏற்புடையதல்ல. நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் அறிவுரைப்படி, ஆண்களும், பெண்களும் நோன்புப் பெருநாள் தொழுகையில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். ""நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் இளம்பெண்களையும், மாத விடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும், வாலிபப்பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டும் என எங்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் மட்டும் தொழும் இடத்தில் இருந்து விலகி, நல்ல காரியங்களில் பங்கெடுக்க வேண்டும். முஸ்லிம்களின் அழைப்புப்பணியிலும் பங்கெடுக்க வேண்டும் எனவும் கட்டளையிட்டார்கள், என உம்மு அதிய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். பெருநாளுக்கு ஆடம்பரமாக ஆடை அணிவதையும் நபிகளார் ஆதரிக்கவில்லை. உமர் (ரலி) அவர்கள், நபிகளாரிடம் ஒரு பெருநாளன்று, ஒரு பட்டாடையைக் கொண்டு வந்து தந்த போது, ""நிச்சயமாக இது பாக்கியமற்றவர்களின் ஆடையாகும், என்றார். ரம்ஜானை இனிமையாகக் கொண்டாடி மகிழ்வோம்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.42.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar