மதுரை ஆவணிமூலத் திருவிழா: நாரைக்கு முக்தி கொடுத்த லீலை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஆக 2012 12:08
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணிமூலத் திருவிழா 13ம் தேதி கொடியேற்றுத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் நாரைக்கு முக்தி கொடுத்தல் லீலை அலங்காரத்தில், சுந்தரேஸ்வரர் பிரியா விடையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.