Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேட்டைக்காரன் சுவாமி கோவில் ... சதுரகிரியில் நவராத்திரி திருவிழா: செப். 26 முதல் 10 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி சதுரகிரியில் நவராத்திரி திருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கங்கை மண் எடுத்து.. துர்கா பூஜைக்காக தயாராகும் சிலைகள்
எழுத்தின் அளவு:
கங்கை மண் எடுத்து.. துர்கா பூஜைக்காக தயாராகும் சிலைகள்

பதிவு செய்த நாள்

20 செப்
2022
05:09

திருப்பூர்: ஸ்ரீதுர்கா பூஜை மகா உற்சவத்தை முன்னிட்டு, கொல்கத்தா கைவினை கலைஞர்கள், கங்கை மண் எடுத்து வந்து திருப்பூரில் சிலைகள் வடிவமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.திருப்பூரில் வசிக்கும் மேற்கு வங்க மக்கள் சார்பில், திருப்பூர் பெங்காலி கல்ச்சுரல் அசோசியேஷன் இயங்கி வருகிறது. நவராத்திரி விழாவில், துர்கா சிலைகளை செய்து, திருப்பூரில் பிரமாண்டவிழா எடுத்து கொண்டாடி வருகின்றனர். கொரோனா ஊரடங்கால், இரண்டு ஆண்டுகள் விழா நடைபெறாத நிலையில், 14வது ஸ்ரீதுர்கா பூஜை மகா உற்சவ விழா, அக்., 1 முதல் 5ம் தேதி வரை , சவுடாம்பிகா கல்யாண மண்டபத்தில் நடக்க உள்ளது. அதற்காக, ஒவ்வொரு ஆண்டும் கொல்கத்தா பாணியில் சிலை டிவமைக்கப்படுகிறது. கொல்கத்தாவில் இருந்து வந்துள்ள, 15க்கும் அதிகமான கைவினை கலைஞர்கள், துர்கா, மகா லட்சுமி, சரஸ்வதி, விநாயகர் சிலைகள் வடிவமைப்பு பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.


சிலைகள் வடிவமைக்கும் கலைஞர்கள் கூறியதாவது: கொல்கத்தாவில் இருந்து, களி மண், கங்கை ஆற்று மண், வைக்கோல், கயிறுகள் மற்றும் அலங்கார பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. சிலைகளை அங்கிருந்து கொண்டுவர இயலாது என்பதால் , திருப்பூர் வந்து சிலை வடிவமைக்கிறோம். இயற்கை வண்ணத்தால் , கலர் கொடுத்து அலங்கரிக்கப்படும். மேலும், கொல்கத்தாவை போலவே , ஜரிகை , ஜடாமுடி, அலங்கார பொருட்களை கொண்டு தத்ரூபமாக அலங்காரத்துடன் சிலைகள் வடிவமைக்கப்படும். சிலை வடிமைப்பு பணி, 25ம் தேதிக்குள் நிறைவு செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வண்ண ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சிருங்கேரி ஜகத்குரு விதுசேகர பாரதீ சுவாமிகள் 2 மணி நேரம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி அருகே ஆதிவராஹி அம்மன் கோயிலில் உள்ள யோக நரசிம்மருக்கு சுதர்சன ஜெயந்தி ஆனி மாத சுவாதி ... மேலும்
 
temple news
நிலக்கோட்டை;திருச்செந்துார் முருகன் கோயில் கும்பாபிஷேகத்திற்காக திண்டுக்கல்மாவட்டம் நிலக்கோட்டை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar