Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புரட்டாசி திருவிழா பெருமாள் ... காரமடை அரங்கநாதர் உண்டியல் காணிக்கை ரூ. 22 லட்சம் காரமடை அரங்கநாதர் உண்டியல் காணிக்கை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வழுவூர் வீரட்டேஸ்வரர் கோவிலில் மண்டியிட்டு நூதன போராட்டம்
எழுத்தின் அளவு:
வழுவூர் வீரட்டேஸ்வரர் கோவிலில் மண்டியிட்டு நூதன போராட்டம்

பதிவு செய்த நாள்

23 செப்
2022
07:09

மயிலாடுதுறை: வழுவூர் வீரட்டேஸ்வரர் கோவில் திருப்பணி களை விரைந்து முடித்து, கும்பாபிஷேகம் நடத்திட வலியுறுத்தி இந்து மகா சபா சார்பில் நிர்வாகிகள் மண்டியிட்டு நூதன  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா வழுவூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் இளங்கிளை நாயகி உடனாகிய வீரட்டேஸ்வர சுவாமி கோவில் அமைந்துள்ளது. ஞானசம்பந்தரின் தேவார வைப்புத் தலமாக விளங்கிவரும் இத்தலத்தில் சிவபெருமான் யானையை பிளந்து வீர நடனம் ஆடியதால் அட்ட வீரட்டத் தலங்கள் ஆறாவது தலமாக விளங்கி வருகிறது. இத்தளத்தில் 48 ஆயிரம் ரிஷிகள் தவமிருந்து ஞானம் பெற்றுள்ளனர். மேலும் வராகி வழிபட்ட தலமாகவும் இது விளங்கி வருகிறது. இக்கோவிலில் சுவாமி அம்பாளை வழிபட்டால் வேண்டிய வரங்கள் அனைத்தும் உடனே கைகூடும் என்பது ஐதீகம். 1200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவிலின் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.  திருப்பணி வேலைகள் முழு வீச்சில் நடத்தப்படவில்லை. இந்நிலையில் கோவில் திருப்பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்திட கோரி தலைவர் ராம நிரஞ்சன் தலைமையில் இந்து மகா சபா நிர்வாகிகள் கோவிலில்  மண்டியிட்டவாறு கோஷமிட்டு  நூத போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் திருப்பணி செலவை அரசு ஏற்று பணியை செய்து முடிக்க வேண்டும். இதற்கு அரசு செவி சாய்க்காவிட்டால் பிச்சை எடுத்து நிதி திரட்டி கோவில் திருப்பணிகளை செய்வோம் என தெரிவித்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என ... மேலும்
 
temple news
கோவை; கோவை – பாலக்காடு ரோடு, மதுக்கரை, மரப்பாலம் பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்; பாவந்துாரில் மாரியம்மன் கோவில் தீமிதி மற்றும் தேர்திருவிழா இன்று ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்; களியாம்பூண்டி கனகபுரீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேக விழா இன்று நடந்தது.உத்திரமேரூர் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar