Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவராத்திரி முதல் நாள்: கொலுவுடன் ... சதுரகிரியில் புரட்டாசி அமாவாசை வழிபாடு; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் சதுரகிரியில் புரட்டாசி அமாவாசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் கோவில் நந்தி முகத்தில் சூரிய ஒளி ஒவ்வொறு அமாவாசையிலும் ஆச்சரியம்
எழுத்தின் அளவு:
சிதம்பரம் கோவில் நந்தி முகத்தில் சூரிய ஒளி ஒவ்வொறு அமாவாசையிலும் ஆச்சரியம்

பதிவு செய்த நாள்

26 செப்
2022
08:09

சிதம்பரம்: சிதம்பரம் அனந்தீஸ்வரன் கோவிலில் நந்தி முகத்தின் மீது சூரிய ஒளி படும் அதிசய நிகழ்வு நடந்தது. சிதம்பரத்தின் புகழ் மிக்க நடராஜர் கோவில் அமைந்துள்ள மேற்கு பகுதியில் அமைந்துள்ளது அனந்தீஸ்வரன் கோவில். இக்கோவில் நடராஜர் கோவிலை விட பழமை வாய்ந்ததாகும். பதஞ்சலி முனிவரால் புற்று மணலால் உருவாக்கப்பட்ட சிவலிங்கத்தை பிடித்து பூஜை செய்து வந்த சிறப்பு வாய்ந்த தளம்தான் ஆனந்தீஸ்வரர் கோவில். கோவிலின் மூலவர் ஸ்ரீ ஆனந்தீஸ்வரர் பின்னால் நாகத்துடன் காட்சி அளிப்பார். தனி சன்னதியில் ஸ்ரீ சௌந்தரநாயகி அம்பாள் அருள் பாலிக்கின்றார் இப்படி சிறப்பு வயாய்ந்த கோவிலில் ஒவ்வொறு மாத பிரதோஷ வழிபாடும் , தை அமாவாசையில் நடைபெறும் தீர்த்தவாரியும் சிறப்பான விழாவாகும்.

இக்கோவிலில் உள்ள நந்தியின் முகத்தின் மீது ஒவ்வொறு அமாவாசை தினத்தன்றும் சூரிய ஒளி விழும் ஆச்சரியமான நிகழ்வு நடைபெறும். இக்கோவிலில் மட்டும், மகாளய அமாவாசை மட்டுமின்றி தினமும் தர்ப்பணம் கொடுக்கலாம் என்பது ஐதீகம். நேற்று அமாவாசை தினத்தன்று சூரிய ஒளி நேரடியாக நந்தியின் முகத்தின் விழும் காட்சி நடந்தது. கோவிலின் மூவரை பர்த்து நந்தி அமர்ந்திருந்தாலும் சூரிய ஒளி நேரடியாக நந்தியின் முகத்தில் விழுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தம். சரியான நந்தியின் முகத்தில் 10.20 மணிக்கு சூரிய ஒளி பட்டவுடன், அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதனை பக்தர்கள் கண்டுகளித்து சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar