Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலை ஏழுமலையான் ... பழநியில் நவராத்திரி விழா துவங்கியது: அரோகர கோஷத்துடன் பக்தர்கள் பரவசம் பழநியில் நவராத்திரி விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழநி ஆண்டவர் கோவிலில் ‘சக்தி கொலு’ கோலாகல துவக்கம்
எழுத்தின் அளவு:
வடபழநி ஆண்டவர் கோவிலில் ‘சக்தி கொலு’ கோலாகல துவக்கம்

பதிவு செய்த நாள்

27 செப்
2022
07:09

சென்னை; வடபழநி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி விழா நேற்று கோலாகலமாக துவங்கியது.சென்னை மாநகரில் பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்றாக, வடபழநி ஆண்டவர் கோவில் விளங்குகிறது. கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.இந்தாண்டிற்கான விழா, சக்தி கொலு எனும் பெயரில் நேற்று துவங்கியது. இதை, பிரபல கர்நாடக இசைப்பாடகி சுதா ரகுநாதன், கோவில் தக்கார் இல.ஆதிமூலம், சுதா ஆதிமூலம், கோவில் துணைக் கமிஷனர் முல்லை, கர்நாடக இசைக் கலைஞர் அருண் மற்றும் பக்தர்கள் அபர்ணா, அனுராதா ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். அக்., 4ம் தேதி வரை நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு அருணின் இசைக் கச்சேரி நடந்தது.நவராத்திரி விழாவில், காலை 11:00 மணி முதல் 11:30 மணி வரையிலும் மாலை 6:00 மணி முதல் 6:30 மணி வரையிலும் சிறப்பு பூஜை, தீபாராதனை நடத்தப்படுகிறது. தினமும் மாலை 4:00 மணி முதல் 5:00 மணி வரை, 108 நபர்கள் கொண்ட குழுவினரால் லலிதா சகஸ்ரநாம பாராயணம் நடத்தப்படுகிறது.மாலை 5:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை வேத பாராயணம், ஸ்ரீ ருத்ரம், சமஹம், ஸ்ரீ சுக்தம் நடக்கிறது. மாலை, 6:30 மணி முதல் 7:00 மணி வரை சிறப்பு குழுவினரின் கொலு பாட்டு நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு இசைக் கச்சேரி, நாமசங்கீர்த்தனம், சொற்பொழிவு நடக்கிறது.

ஏகதின லட்சார்ச்சனை: நவராத்திரி சிறப்பு நிகழ்வாக, மீனாட்சி அம்மனுக்கு அக்., 2ம் தேதி, காலை 7:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரையிலும், மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் ஏகதின லட்சார்ச்சனை நடக்க உள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீரங்கம்; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் பூபதித்திருநாள் ( தை தேர்) இன்று ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: தை மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில் ... மேலும்
 
temple news
பந்தலூர்; பந்தலூர் அருகே எருமாடு ஸ்ரீ துர்கா பகவதி ஆலய திருவிழாவில் தெய்யம் துள்ளல் , பக்தர்களைக் ... மேலும்
 
temple news
பழநி; பழநி தைப்பூசத்திற்கு முருகன் மலைக்கோயில் செல்ல பக்தர்களின் வசதிக்கேற்ப பாதை மாற்றம் ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துாரில், சேக்கிழார் கோவில் மஹா கும்பாபிஷேகம், பிப்., 11ல் நடக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar