Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் நவராத்திரி விழா ... தசரா விழா துவக்கம்: துர்க்கை சிலை பிரதிஷ்டை தசரா விழா துவக்கம்: துர்க்கை சிலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் நவராத்திரி விழா துவக்கம்: பிரம்மாண்ட கொலு
எழுத்தின் அளவு:
சிதம்பரம் நடராஜர் கோவிலில் நவராத்திரி விழா துவக்கம்: பிரம்மாண்ட கொலு

பதிவு செய்த நாள்

27 செப்
2022
07:09

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி பிரம்மாண்டமான கொலு வைக்கப்பட்டுள்ளது பக்தர்கள் பங்கேற்று கண்டு களித்து தரிசனம் செய்து செல்கின்றனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் நவராத்திரி விழாவின் போது ஒவ்வொறு ஆண்டும் பிரமாண்டமான கொலு வைக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நேற்று துவங்கிய நவராத்திரி விழாவையொட்டி பிரம்மாண்டமான கொலு அமைக்கப்பட்டுள்ளது. இக்கொலுவில் சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான பொம்மைகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. நவராத்திரி துவங்கும் நேற்றை தினம் 26 ம் தேதி முதல் அடுத்த மாதம் 5 ம் தேதி வரை தொடர்ந்து பத்து நாட்கள் தினமும் இரவு ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மனுக்கு விசேஷ அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் செய்து ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். கொலுவை கண்டு களிக்கும் வகையில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு களிப்பார்கள். இதற்கான ஏற்பாட்டை பொது தீக்ஷிதர்கள் செய்துள்ளனர். சுமார் 21 அடி அகலமும், 40 அடி உயரமும். 21 படிகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த கொளு மிக பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. . ஒவ்வொறு ஆண்டும் நடைபெறும் கொளுவிற்காக பக்தர்களும் புதிய பொம்மைகளை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 
temple news
திருக்கனுார்: கூனிச்சம்பட்டு திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி உற்சவத்தை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar