நவராத்திரி ஏழாம் நாள் : சரஸ்வதி அலங்காரத்தில் தஞ்சை பெரியநாயகி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02அக் 2022 07:10
தஞ்சை : தஞ்சை பெரிய கோவிலில் நவராத்திரி விழா சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் ஏழாம் நாளில் தஞ்சை பெரிய கோவில் உள்ள பெரியநாயகி அம்மன் சரஸ்வதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.