மகிஷாசுரமர்தினி அலங்காரத்தில் கருமாரி அம்மன் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04அக் 2022 07:10
மதுரை: மதுரை, பைபாஸ் ரோடு கருமாரி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் தினமும் அம்மன் வொவ்வேறு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். நேற்றைய விழாவில் கருமாரி அம்மன் மகிஷாசுரமர்தினி அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.