Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முறையூர் கோயிலில் அம்புவிடும் ... சதுரகிரி மலையில் காட்டுத்தீ : பக்தர்களுக்கு அனுமதியில்லை சதுரகிரி மலையில் காட்டுத்தீ : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பேரூர் ஆதீனத்தில் எழுத்தாணி பால் விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 அக்
2022
11:10

பேரூர்: பேரூராதீனத்தில், விஜயதசமியையொட்டி, எழுத்தாணி பால் விழா நடந்தது.

ஆண்டுதோறும் நவராத்திரி விழாவில் நிறைவு நாளான விஜயதசமி தினத்தில், குழந்தைகள் கல்வி மற்றும் கலையின் சிறந்து விளங்க எழுத்தாணிப்பால் நடத்தப்படும். பேரூர் ஆதீன மடத்தில் நடந்த  எழுத்தாணிப்பால் நேற்று நடந்தது. இதில், பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார், தேன் தடவிய எழுத்தாணி கொண்டு, குழந்தைகளின் நாவில் ஓம் என எழுதினார். அதன் பின், குழந்தைகளின் கையை  பிடித்து, வாழை இலையில் நிரப்பப்பட்ட நெல்மணியில், எழுத கற்று கொடுத்தார். இந்நிகழ்ச்சியில், 25 குழந்தைகளுக்கு எழுத்தாணிப்பால் வழங்கி, கல்வி துவங்கப்பட்டது. வடவள்ளியில் உள்ள முத்தப்பன்  கோவிலில், வித்யாரம்பம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் ஆச்சாரியா பாலகிருஷ்ணன், குழந்தைகளின் கையைப் பிடித்து நெல்மணியில், எழுதி, கல்வியை துவங்கி வைத்தார். இதில், முத்தப்பன் கோவில்  நிர்வாகம் சார்பில், குழந்தைகளுக்கு எழுது பலகையும், எழுதுகோலும் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா நிறைவை முன்னிட்டு புஷ்பயாகம் நடந்தது. ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருவெண்காடு கோவிலில் இன்று நடந்த பட்டினத்தார் சிவபூஜை  செய்யும் நிகழ்வில் திரளான ... மேலும்
 
temple news
திருமலை; இனிமேல், ஸ்ரீவாரி பக்தர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஏழுமலையானை தரிசனம் செய்யமுடியும். இந்தப் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் 63 நாயன்மார்களுக்கு குருபூஜை விழா ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை வீர அழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.ஆக.5ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar