Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 3,000 ஆண்டிற்கு முந்தைய முதுமக்கள் ... மயிலாடுதுறையில் பள்ளம் தோண்டிய போது கிடைத்த சுவாமி, அம்பாள் சிலை! மயிலாடுதுறையில் பள்ளம் தோண்டிய போது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வனத்திருப்பதியில் மழை வேண்டி 2ம் தேதி வரை வருண ஜெபம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 ஆக
2012
11:08

உடன்குடி : வனத்திருப்பதி புன்னை ஸ்ரீ நிவாச பெருமாள் கோயிலில் மழை வேண்டி இன்றுமுதல் வரும் செப் 2ம்தேதி வரை வருண ஜெபம், யாகம் நடக்கிறது.தற்போது தமிழகம் முழுவதும் தென்மேற்கு பருவமழை பொய்த்து விட்டதால் மழை வேண்டி வருண ஜெபம், யாகம் இன்று முதல் செப் 2ம் தேதி முதல் தொடர்ந்து பதினொன்று நாட்கள் வனத்திருப்பதி புன்னை நகர் ஸ்ரீநிவாச பெருமாள்கோயில்,ஆதிநாராயணர்-சிவனைந்த பெருமாள் கோயிலில் அருகில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள திருக்குளத்தில் 23 வேத விற்பன்னர்களுடன் வருண ஜெபம், யாகம் காலை 8மணி முதல் மதியம் 2மணி வரை மற்றும் மாலை 5மணி முதல் 7மணி வரையும் நடக்கிறது. இதில் இன்று காஞ்சி தொண்டை ஆதீனம் குருமஹா சன்னிதானம் ஞானதேசிக பராமாச்சார்ய சுவாமிகள், சாமிதோப்பு தலைமை பதி பாலவிரஜாபதி அடிகளார், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், கோயில் இணை ஆணையர் சுதர்சனும், நாளை திருக்குறுங்குடி ராமனுஜ ஜீயர் சுவாமிகள், ஆக 25ம் தேதி திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழி பேரூர் ஆதீனம் இளையபட்டம் மருதாச்சல அடிகளார், சிவச்சந்திரன், 26ம் தேதி மானமதுரை பஞ்சமுக பிரத்தியங்கார கோயில் ஞானசேகர சுவாமிகள், 27ம் தேதி கோயலூர் ஆதீனம் குரமஹா சன்னிதானம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள், 28ம் தேதி திருகயிலாய பரம்பரை வேளக்குறிச்சி ஆதீனம் 18வது குருமஹா சன்னிதானம் சத்திய ஞான மஹாதேவ தேசிக பராமாச்சாரிய சுவாமிகள், 29ம் தேதி இந்து முன்னணி நிறுவனர் இராம கோபாலன், 30ம் தேதி ஆழ்வார்திருநகரி ரெங்கராமானுஜ ஜீயர், 31ம் தேதி கோவை கௌமார மடாதிபதி குமரகுருபர சுவாமிகள், செப் 1ம் தேதி செங்கோல் ஆதீனம் 102வது குருமஹா சன்னிதானம் கல்யாணசுந்தர சத்திய ஞான தேசிய பராமாச்சாரிய சுவாமிகள், செப் 2ம் தேதி வேலூர் இரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், ஆற்காடு கலவை சச்சிதானந்த சுவாமிகள், கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீசிவலிங்கேஸ்வர சுவாமிகள் ஆகியோர் வருணஜெபம், யாகத்தில் கலந்து கொள்கின்றனர். இதில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு ஹோட்டல் சரவணபவன் சார்பில் காலை 10 மணி முதல் மாலை 4மணி வரையும் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை ஹோட்டல் சரவணபவன் நிறுவனர் ராஜகோபால், பங்குதாரர்கள் ஷிவகுமார், சரவணன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று, கும்பாபிஷேக யாகசாலை இரண்டாம் கால பூஜை ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஆனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
 சோளிங்கர்; யோக நரசிம்ம சுவாமியின் உற்சவ மூர்த்தியான பக்தோசித பெருமாள் கோவில் கோடை உத்சவம், இன்று ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர், லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில்திருபவித்ரோத்சவ விழாவை ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை;  உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் குருபூர்ணிமா விழா நடந்தது. அதனை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar