Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்கு ... ஸ்ரீபெரும்புதுாரில் வீரராகவருக்கு உற்சாக வரவேற்பு ஸ்ரீபெரும்புதுாரில் வீரராகவருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் ஐப்பசி திருக்கல்யாண விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் ஐப்பசி திருக்கல்யாண விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

12 அக்
2022
08:10

கோவில்பட்டி: கோவில்பட்டி, செண்பக வல்லி அம்மன் உ டனுறை பூவனநாத சுவாமி கோயில், ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 19ம் தேதியும், திருக்கல்யாணம் 22ம் தேதியும் நடக்கிறது.

கொடியேற்றத்தை முன்னிட்டு, கோயில் நடை அதிகாலை 5:00 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடந்தது. காலை 7:00 மணிக்கு மேல் கொடிமரத்திற்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. அதனைத் தொடர்ந்து, சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. பின்னர், 7:45 மணிக்கு திருக்கல்யாணத் திருவிழா கொடியேற்றப்பட்டது.  அதைத் தொடர்ந்து நந்தி, கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றிற்கு, 21 வகையான பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது.  நிகழ்ச்சியில், மண்டக படிதாரர்கள், கோயில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜகுரு, முன்னாள் உறுப்பினர் திருப்பதிராஜா, தி.மு.க., றியாளரணி துணை அமைப்பாளர் ரமேஷ், கம்மவார் மகளிர் ல்நிலைப் பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் ஆழ்வார்சாமி, த.மா.கா., கரத் தலைவர் ராஜகோபால், கோயில் நிர்வாக அலுவலர் , ஆய்வாளர் சிவகளைபிரியா உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு 7:30 மணிக்கு, புஷ்பசப்பரத்தில் அம்மன் திருவீதியுலா நடந்தது. விழா நாட்களில் தினமும் இரவு 7:30 மணிக்கு வெவ்வேறு வாகனத்தில் அம்மன் திருவீதி உலா பெறும். 9ம் திருநாளான வரும் 1 9 ம் தேரோட்டம் மற்றும் 12ம் திருநாளான 22ம் தேதி இரவு 7:30 மணிக்கு , கோயில் மண்டபத்தில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா முடிந்து, உண்ணாமுலை ... மேலும்
 
temple news
சென்னை; சென்னை மயிலாப்பூரில் உள்ள வேதாந்த தேசிகர் மண்டபத்தில் நாட்டு நலனுக்காக ‘ஸ்ரீ வித்ய கோடி ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; முருகனின் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம், பழநி திருஆவினன்குடி கோயில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் வரும் 8ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி, ... மேலும்
 
temple news
பழநி; பழநி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கியது.பழநி முருகன் கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar