பேசும் பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15அக் 2022 07:10
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கூழமந்தல் ஏரி பகுதியில் உள்ள பேசும் பெருமாள் கோவிலில், புரட்டாசி நான்காவது சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருமஞ்சனம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு பேசும் பெருமாள் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.