Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தேவதானம்பேட்டை மாரியம்மன் கோவிலில் ... பழநி மலைக்கோயில் உற்சவர் சின்ன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தீர்த்தவாரியுடன், துலா உற்சவம் தொடங்கியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 அக்
2022
03:10

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் ஐப்பதி மாத முதல் நாள் தீர்த்தவாரியுடன், துலா உற்சவம் தொடங்கியது. ஆதின குருமகா சன்னிதானங்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் புனித நீராடினர்.

மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் கங்கை முதலான புண்ணிய நதிகள் ஐப்பசி மாதத்தில் வந்து நீராடி தங்கள் பாவங்களை போக்கிக் கொண்டதாக ஐதீகம். இதனை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களும் சுவாமி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இவ்வாண்டு ஐப்பசி மாத முதல் நாளான நேற்று முதல் நாள் தீர்த்தவாரியுடன், துலா உற்சவம் தொடங்கியது. திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அறம் வளர்த்த நாயகி சமேத ஐயாரப்பர் சுவாமி, தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர், தெப்பக்குல காசி விஸ்வநாதர் சுவாமி, ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரர் சுவாமி ஆகியவை பஞ்சமூர்த்திகளுடன் காவிரியின் இரு கரைகளிலும் எழுந்தருள, தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, சுவாமி தீர்த்தம் கொடுக்க தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானம், சூரியனார் கோவில் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், கட்டளை விசாரணை சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் காவிரியில் புனித நீராடினார். தொடர்ந்து இரு கரைகளிலும் சுவாமி, அம்பாளுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் அன்பே சிவம் அறக்கட்டளை பாலசந்திர சிவாச்சாரியார், நகராட்சி சேர்மன் செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், ஸ்ரீகாளஹஸ்தியில் ஏழு கங்கை அம்மன் திருவிழா பாரம்பரிய முறையில் வெகு ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான லட்சுமி தீர்த்த ... மேலும்
 
temple news
சென்னை; சென்னை வடபழனி முருகன் கோவிலுக்கு நிலதானம் அளித்த ஆவணம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. சென்னையில் ... மேலும்
 
temple news
சூலூர்; செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவில் தங்கதேருக்கான தங்கத் தகடுகள் பொருத்தும் பணி ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை மாத சஷ்டி பூஜை விழா நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar