Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயிலில் ... உத்தரகாண்ட், பத்ரிநாத் கோயிலில் குவிந்த பக்தர்கள் உத்தரகாண்ட், பத்ரிநாத் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சை கோவிலில் இந்திரன் சிலை மாயம் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
எழுத்தின் அளவு:
தஞ்சை கோவிலில் இந்திரன் சிலை மாயம் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

பதிவு செய்த நாள்

21 அக்
2022
02:10

மதுரை:தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலில் இந்திரன் சிலை மாயமானதாகவும், மீட்க நடவடிக்கை கோரியும் தாக்கலான வழக்கில், தமிழக அரசுக்கு, நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

ராமநாதபுரம், கூரியூர் அழகர்சாமி பாண்டியன் தாக்கல் செய்த பொதுநல மனு: முதலாம் ராஜராஜ சோழ மன்னனால் கி.பி., 11ம் நுாற்றாண்டில் தஞ்சாவூரில் பெருவுடையார் கோவில் கட்டப்பட்டது. இக்கோவில் பிரகாரத்திற்குள் இந்திரன் சன்னதி உள்ளது. ஆனால், தற்போது வரை பக்தர்களின் வழிபாட்டிற்காக திறக்கப்படவில்லை; பூஜைகள் நடக்கவில்லை. இது மக்களின் இறை உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளது. இங்கிருந்த இந்திரன் சிலை மாயமாகிவிட்டது; அதை மீட்க வேண்டும். இந்திரன் சன்னிதியை பக்தர்களின் வழிபாட்டிற்காக திறக்க வேண்டும். பூஜைகள், இந்திர விழா நடத்த வேண்டும் என, தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வு நேற்று, ஹிந்து சமய அறநிலையத்துறை செயலர், கமிஷனர், தொல்லியல் துறை கண்காணிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை நவ., 1க்கு ஒத்திவைத்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் பூப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் அழகர்கோவில் புறப்பட்டார் ... மேலும்
 
temple news
அன்னூர்: கதவுகரை, பகவதி அம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா நேற்று நடந்தது.கதவுகரையில், 250 ஆண்டு பழமையான ... மேலும்
 
temple news
அவிநாசி:  அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சிவாச்சாரியார்கள் சமூகம் சார்பில் மஞ்சள் நீர் உற்சவம் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயிலில் பகலில் காட்டு யானைகள் உலா வந்தன.தமிழக கேரள எல்லையில் உள்ள ... மேலும்
 
temple news
பந்தலூர்: பந்தலூர் அருகே சேரம்பாடி பகுதியில், கோவில் திருவிழாவில் பறவை காவடி ஊர்வலத்தில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar