Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எந்த வீட்டில் என்ன கோலம் யானையாக மாறிய அசுரன்
முதல் பக்கம் » துளிகள்
கவசம் பாட கைமேல் பலன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2022
04:11


முருகனைத் தவிர வேறு யாரையும் வணங்குவதில்லை என்ற கொள்கையுடன் வாழ்ந்தவர் பாம்பன்சுவாமிகள்.  முருகன் மீது 6666 பாடல்கள் பாடியவர் இவர். இவரது சண்முக கவசம் என்னும் நுால் நோய் தீர்க்கும் மருந்தாக உள்ளது.  
 சென்னையில் வாழ்ந்த காலத்தில் சுவாமிகள் ஒருநாள் சாலையில் நடந்து சென்றார். அப்போது எதிரில் வந்த குதிரைவண்டி மோதியதில் அவரது இடது கால் ஒடிந்தது. 73 வயதில் விபத்து ஏற்பட்டுள்ளதால் இனி சுவாமிகள் நடக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். சுவாமிகளின் மீது அன்பு கொண்ட பக்தர்கள் சிலர்,  முருகப்பெருமானின் அருளால் குணம் பெற வேண்டும் என சண்முக கவசத்தை படித்து வந்தனர். மருத்துவர்களே ஆச்சரியப்படும்படி சுவாமிகளின் கால் குணம் பெற்றது. இதன் அறிகுறியாக வானத்தில் இரு மயில்கள் தோகை விரித்தாடியதை சுவாமிகள் கண்டார்.
தமிழில் உள்ள உயிர் எழுத்துகள் 12, மெய்யெழுத்துக்கள் 18ஐ முதல் எழுத்தாகக் கொண்ட 30 பாடல்கள் இந்த நுாலில் உள்ளன. இதை தினமும் ஆறுமுறை பாடுவோருக்கு மனநலம், உடல்நலம் சிறக்கும். கந்தசஷ்டி விரத காலத்தில் பாடினால் கைமேல் பலன் கிடைக்கும்.

 
மேலும் துளிகள் »
temple news
முருகா என்றால் மும்மூர்த்திகளான அம்சம் பொருந்தியவன் என்று அர்த்தம். முருகனுக்கு எத்தனையோ விழாக்கள் ... மேலும்
 
temple news
சித்ரதுர்கா மாவட்டம், ஹிரியூரில் அமைந்து உள்ளது திரு மல்லேஸ்வரா கோவில். சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ... மேலும்
 
temple news
தட்சிண கன்னடா மங்களூரு தாலுகாவில் உள்ளது இனோலி கிராமம். இப்பகுதியில் அமைந்துள்ள வரலாற்று ... மேலும்
 
temple news
தட்சிண கன்னடா மாவட்டம், புராதன கோவில்களுக்கு பெயர் பெற்றது. இதில் பன்ட்வால் தாலுகாவின் பொளலி ... மேலும்
 
temple news
ராம்நகர் மாவட்டம் கனகபுராவின் கப்பாலு கிராமத்தில் அமைந்து உள்ளது ஸ்ரீ கப்பாலம்மா கோவில். இங்கு சக்தி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar