Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருணாசலேஸ்வரர் கோவிலில் வெள்ளி ரதம் ... ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் தாக்கத்தை ஏற்படுத்தும் ராஜராஜன்! ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் தாக்கத்தை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருங்கூர் சுப்பிரமணியசுவாமி ஆராட்டு விழா : பக்தர்கள் குவிந்தனர்
எழுத்தின் அளவு:
மருங்கூர் சுப்பிரமணியசுவாமி ஆராட்டு விழா : பக்தர்கள் குவிந்தனர்

பதிவு செய்த நாள்

04 நவ
2022
08:11

அஞ்சுகிராமம்: மயிலாடி நாஞ்சில் நாடு புத்தனார் கால்வாய் தீர்த்தவாரி மடத்தில் மருங்கூர் சுப்பிரமணிய சுவாமிக்கு ஆராட்டு விழா நடந்தது.

கந்தசஷ்டி விழாவில் நிறைவு நாளான நேற்று பிற்பகல் 3 மணிக்கு மருங்கூர் சுப்ரமணியசுவாமி கோவிலில் இருந்து வெள்ளி குதிரையில் மயிலாடி ஆராட்டு விழாவிற்கு எழுந்தருளினார். சூரனை வதம் செய்து கோபத்தில் இருக்கும் சுவாமி கோபம் தணிய தீர்த்தவாரி மடத்தில் 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று ஆற்றில் இறங்கி ஆராட்டும் நிகழ்ச்சி நடந்தது. ஆராட்டு முடிந்து சர்வ அலங்காரத்துடன் வெள்ளி குதிரையில் மயிலாடி வீதிகள் வழியாக மக்களுக்கு ஆசி வழங்கி, மீண்டும் மருங்கூர் கோவிலுக்கு சென்றார். வழி நெடுகிலும் பக்தர்கள் சுவாமிக்கு அர்ச்சனைகள் செய்தனர். நிகழ்ச்சியில், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம், அரசு வழக்கறிஞர் மதியழகன், மயிலாடி பேரூராட்சி செயல் அலுவலர் அம்புரோஸ், பேரூராட்சி தலைவி விஜயலட்சுமி துணை தலைவர் சாய்ராம், கலப்பை மக்கள் இயக்க நிறுவனர் பி.டி. செல்வக்குமார், தலைவர் பாலகிருஷ்ணன் ஆராட்டு விழா கலை இலக்கிய பேரவை தலைவர் டாக்டர் சுப்பிரமணியம், விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழகர்கோவில்: மதுரை சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்விற்காக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் அருகே திட்டையில் உள்ள வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருபெயச்சி விழா வெகு சிறப்பாக ... மேலும்
 
temple news
வைகை ஆறு இன்று போல் அன்றில்லை. இந்த நதிக்கரையில் ஏராளமான மரங்கள் இருந்தன. அவற்றில் வாசனை மலர்கள் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், - 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்து 3வது முக்கிய திவ்ய தேசமாக ... மேலும்
 
temple news
கோவை; கோவையில் பழமை வாய்ந்த, கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா, 32 ஆண்டுகளுக்கு பின், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar