கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கோவை: போத்தனூர் கோண வாய்க்கால்பாளையம் செல்வமுத்துகுமாரசுவாமி கோவில் கும்பாபிஷேகம் நாளை 7ம் தேதி நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக இன்று தீவார மண்டப வேதிகார்ச்சனை, மற்றும் 108 திரவிய ஹோமம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.