ரெட்டியார்சத்திரம்: கொத்தபுள்ளி கதிர்நரசிங்கப் பெருமாள் கோயிலில், ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சுவாமிக்கு விசேஷ அபிஷேகத்துடன் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பின்னர் நடந்த பூஜையில், சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.