Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெருவழிப்பாதையில் வரும் பக்தர்கள் ... மடிப்பாக்கம் அய்யப்பன் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம் மடிப்பாக்கம் அய்யப்பன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலாற்றில் முடவன் முழுக்கு நிகழ்ச்சி மணலில் லிங்க வழிபாடு
எழுத்தின் அளவு:
பாலாற்றில் முடவன் முழுக்கு நிகழ்ச்சி மணலில் லிங்க வழிபாடு

பதிவு செய்த நாள்

18 நவ
2022
08:11

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பாலாற்றில் நேற்று முடவன் முழுக்கு நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது. குடும்பம் குடும்பமாக பொது மக்கள் சென்று ஆற்றில் மணலில் லிங்கம் செய்து வழிபாடு செய்தனர்.

மயிலாடுதுறையில் உள்ள காவிரியில் குளித்து அங்குள்ள மயூரநாதரை வழிபட்ட முடவன் ஒருவருக்கு சிவன், பார்வதி சமேதமாக காட்சியளித்து அவருக்கு மோட்சம் அளித்ததாக ஐதீகம். இதனால் இந்நிகழ்ச்சிக்கு முடவன் முழுக்கு என பெயர் ஏற்பட்டதாக கூறுகின்றனர். அதே போல் காஞ்சிபுரத்தில் உள்ள பாலாற்றில் அந்த நிகழ்ச்சியை திருஞானசம்பந்தர் இறைப்பணி மற்றும் உழவாரப்பணி அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும் நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாற்றில் நேற்று இந்நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி நடத்தும் சிவனடியார்கள் ஆற்று மணலில் லிங்கம் அமைத்து அதில் மலர் அலங்காரம் செய்து பூஜை செய்தனர். இந்த ஆண்டு சென்னை மயிலாப்பூர் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காஞ்சிபுரம் நகர் மற்றும் சுற்று பகுதி கிராம மக்களும் பாலாற்றிக்கு குடும்பம் குடும்பமாக சென்று ஆற்று மணலில் லிங்கம் செய்து மலர் துாவி வழிபட்டனர். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதரை, பார்வதி மணலில் லிங்கம் செய்து ஆரத்தழுவி வழிபட்டதால் அவருக்கு காட்சி அளித்து சாபம் விலகியதாக புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இதனால் ஏகாம்பரநாதர் மூலவர் மணல் லிங்க வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, வீடு மற்றும் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விஷ்ணு ... மேலும்
 
temple news
ஆடிக்கிருத்திகை; திருத்தணி முருகன் கோவிலில் குவியும் பக்தர்கள்.. காவடிகளுடன் பரவசம்திருத்தணி; ... மேலும்
 
temple news
மாதான முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ ... மேலும்
 
temple news
கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று பால், தயிர், ... மேலும்
 
temple news
சிதம்பரம்; 79வது சுதந்திர தின விழாவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில், 152 அடி உயர ராஜகோபுரத்தில், பொது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar