அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆயிரம் கால் மண்டபம் திறக்கப்பட்டது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23நவ 2022 04:11
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தை, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. இதில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த பழங்காலத்து சிலைகளை பக்தர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.