Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமேஸ்வரம் கோயிலில் 1300 ... காளஹஸ்தி சிவன் கோயிலில் முருத்யுஞ்ஜய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் காளஹஸ்தி சிவன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நான்கு ஆண்டுக்கு பின் பக்தர்களுக்கு அனுமதி; புல்மேடு பாதையில் அதிகாரிகள் ஆய்வு
எழுத்தின் அளவு:
நான்கு ஆண்டுக்கு பின் பக்தர்களுக்கு அனுமதி; புல்மேடு பாதையில் அதிகாரிகள் ஆய்வு

பதிவு செய்த நாள்

28 நவ
2022
10:11

சபரிமலை : கேரளாவில் 2018 ல் ஏற்பட்ட பெருமழை சேதத்துக்கு பின் இந்தாண்டு முதல் புல்மேடு பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று அதிகாரிகள் அப்பாதையில் நடந்து சென்று ஆய்வு நடத்தினர்.

இடுக்கி சப் கலெக்டர் அருண் எஸ். நாயர் தலைமையில் வருவாய், வனம் மற்றும் போலீஸ் அதிகாரிகள் வண்டிபெரியாறில் இருந்து சத்திரம், உப்புதரை புல்மேடு வழியாக 16 கி.மீ., துாரம் நடந்து சன்னிதானம் வந்தனர். வழிகளில் பக்தர்களுக்காக செய்யப்பட்டுள்ள வசதிகள், இனி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டனர். இப்பாதையில் உள்ள இயற்கை அருவியான உரக்குழி தீர்த்தத்தையும் அவர்கள் பார்வையிட்டனர். 2018- ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அதையடுத்து பெண்கள் சபரிமலை வரும் பிரச்னை, கொரோனா பரவல் காரணங்களால் நான்கு ஆண்டுகளாக இப்பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த பாதையில் வரும் பக்தர்கள் காலை 7:00 முதல் மதியம் 2:30 மணி வரை சத்திரம் செக்போஸ்ட் தாண்டி செல்ல அனுமதிக்கப்படுவர். அதன் பின் வரும் பக்தர்கள் அடுத்த நாள் காலையில் செல்ல அனுமதிக்கப்படுவர். ஆறு இடங்களில் வனத்துறை ஊழியர்கள் மற்றும் சுற்றுச்சூழல் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டு பக்தர்களுக்கு உதவி செய்து வருகின்றனர். புல்மேடு மற்றும் உப்புத்தரையில் மெடிக்கல் மற்றும் சிறிய கடை திறக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் சத்திரம் வரை தங்கள் வாகனங்களில் வந்த பின் நடந்து செல்ல வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை மேல் கார்த்திகை மகா தீபம் ஏற்ற சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
கோவா; இந்தியாவின் மிக உயரமான ஸ்ரீராமரின் 77 அடி வெண்கல சிலை, கோவாவின் ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பர்கலி ... மேலும்
 
temple news
புதுடில்லி; புதுடில்லி, குருகிராம், வரசித்திவிநாயகர், சாரதாம்பாள் கோவிலில் பிராண பிரதிஷ்டை, ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதி திருச்சனுார் பத்மாவதி தாயார் கோயிலில் கடந்த ஒன்பது நாட்களாக நடந்து வந்த ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு நடந்த சம்பகசஷ்டி விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar