Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பட்டி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் காளஹஸ்தி சிவன் கோயிலில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் காளஹஸ்தி சிவன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி மலைக்கோயிலில் திருக்கார்த்திகை விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
பழநி மலைக்கோயிலில் திருக்கார்த்திகை விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது

பதிவு செய்த நாள்

01 டிச
2022
07:12

பழநி: பழநி மலைக்கோயிலில் காப்பு கட்டுதலுடன் திருக்கார்த்திகை விழா துவங்கியது.

பழநி மலைக்கோயிலில் திருக்கார்த்திகை விழா (நவ.30) நேற்று காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழா டிச.,6 வரை நடைபெற உள்ளது. நேற்று மாலை மணிக்கு மலைக்கோயிலில் சாயரட்சை பூஜையில் விநாயகர், மூலவர்,சண்முகர், சின்ன குமாரசுவாமி, துவாரபாலகர்கள் மயில்வாகனம் ஆகியவற்றிற்கு காப்பு கட்டுதல் நடைபெற்றது. சண்முகார்ச்சனை, தீபாதரணை, தங்க சப்பரத்தில் எழுந்தருளல், சின்னகுமார சுவாமி புறப்பாடு, தங்கரத புறப்பாடு நடைபெற்றது. உதவி ஆணையர் லட்சுமி, கண்காணிப்பாளர் முருகன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். திருக்கார்த்திகை விழா: டிச.5., அன்று சாயரட்சை பூஜையில் பரணி தீபம் ஏற்றுதல் நடைபெறும். திருக்கார்த்திகை (டிச.,6.,) அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், விசேஷ பூஜையும், மதியம் சண்முகார்ச்சனை, சண்முகர் தீபாராதனை, மாலை சாயரட்சை பூஜை, சின்னகுமாரசுவாமி, தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி யாகசாலை, பிரகாரம் வலம் வந்து தீபமேற்றும் மண்டபத்திற்கு எழுந்தருள்வார். பின் பிரகாரங்களில் தீபம் வைத்தல் நடைபெறும். தீப ஸ்தம்பத்தில் மகாதீபம் ஏற்றும் நிகழ்வும், சொக்கப்பனையும் ஏற்றுதலும் நடைபெறும். மலைக்கோயிலை தொடர்ந்து திருஆவினன்குடி கோயில், பெரியநாயகியம்மன் மகா தீபம் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வுகள் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை அருளும் சரஸ்வதி தேவி அவதார நாளாக வசந்த பஞ்சமி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; முருகனின் அறுபடை வீடுகளில், நான்காம் படை வீடான சுவாமிமலையில், தைப்பூச திருவிழா ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், பூபதி திருநாள் எனப்படும் தை தேர் திருவிழா, கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
பிரயாக்ராஜ்: வசந்த பஞ்சமித் திருநாளான இன்று, பிரயாக்ராஜ், தீர்த்தராஜ பிரயாகையில் உள்ள திரிவேணி ... மேலும்
 
temple news
மதுரை; கள்ளழகர் சித்திரை திருவிழா முதல் நிகழ்ச்சியான ஆயிரம்பொன் சப்பர முகூர்த்ததிற்கான ஸ்தலாங்கம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar