* நல்லவர்கள் பிறருக்கு நல்லதை மட்டுமே செய்வர். இதனால் நற்பலன்களை பெறுவர். * சச்சரவில் இருந்து விலகி நில்லுங்கள். அதுவே வளர்ச்சிக்கான வழியாகும். * தீய மனம் கொண்டவன் சத்தியத்தை விரும்புவதில்லை. * வெறும் வாய்ப்பேச்சு பலன் தராது. * உங்களின் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் உண்டு. * கோபத்தை அடக்குபவனே சிறந்தவன். – பொன்மொழிகள்