*. நேரத்தை வீணாக்காதீர். * புலம்பல், கவலைப்படுதல் இரண்டும் மனவலிமையற்ற செயல். * பிறருக்காக தொழுகையில் ஈடுபடுவோர் உயர்வான நிலையை அடைவார். * உன்னை வெறுப்பவர்கள் மத்தியில் வெற்றியாளனாக வலம் வா. * உதவி என்றால் தாய்க்கும், மரியாதை என்றால் தந்தைக்கும் முதலில் செய். – பொன்மொழிகள்