Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நவக்கிரக சன்னதி இல்லாத கோயில்கள் அழகருக்கு ஆண்டாள்மாலை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நலம் தரும் சொல் எது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2022
10:12


ஒரு சமயம் காஞ்சி மஹா பெரியவரிடம் ‘‘தினமும் திவ்ய பிரபந்தம் முழுவதையும் படித்த பலன் கிடைக்க என்ன செய்ய வேண்டும் ’’என அன்பர் ஒருவர் கேட்டார்.  
அதற்கு மஹாபெரியவர், இந்தப் பாசுரம் ஒன்று போதும். இது திவ்யப் பிரபந்தத்தின் சாரம், திருமந்திரத்தின் அர்த்தம். ஒருவர் இறக்கும் தருவாயில் கூட இந்த பாடலைக் காதில் சொன்னாலே போதும் அவருக்கு முக்தி கிடைக்கும்.  இதோ அப்பாடல்...  
குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்.
இதனை பாடியவர் ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வார். இவர் வடக்கு முதல் தெற்கு வரையுள்ள வைணவத் தலங்களைத் தரிசித்தவர். இவருடைய பாடல்கள் எளிதில் புரியும் தன்மை உடையது. நாமும் இவருடைய பாடல்களை  படித்தால் நலம் பெறலாம். திருமங்கையாழ்வாரின் குருபூஜை வைபவம் (7 – 12 – 2022 )  கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் அன்று கொண்டாடப்பெறும்.      

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar