Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடகாட்டுப்பட்டி சீரடி சாய்பாபா ... காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு 1.140 கிலோ வெள்ளி பொருட்கள் காணிக்கை காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு 1.140 கிலோ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களை பின் தொடரும் நாய்
எழுத்தின் அளவு:
சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களை பின் தொடரும் நாய்

பதிவு செய்த நாள்

02 டிச
2022
08:12

தார்வாட்: சபரிமலை செல்லும் பக்தர்களுடன், நாய் ஒன்று பின் தொடர்ந்து செல்வது ஆச்சரியத்தை அளிக்கிறது.

கர்நாடக மாநிலம் தார்வாட் அருகே உள்ள மங்கலஹட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் மஞ்சு, 40; ரவி, 42; நாகன கவுடா, 35. மூவரும் நவம்பர் 20ம் தேதி சபரிமலைக்கு இருமுடி கட்டி பாதயாத்திரையாக புறப்பட்டனர். அடுத்த நாள் இரவு தார்வாட் பைபாஸ் சாலையில் மூவரும் இரவு உணவு சாப்பிட அமர்ந்தனர். அப்போது தெருநாய் ஒன்று அவர்களிடத்தில் வந்தது. அதனால், நாய்க்கும் உணவளித்தனர். பின்னர் அங்கிருந்து பாதயாத்திரையைத் தொடர்ந்தபோது, நாயும் பின்னால் சென்றது. பக்தர்கள் மூவரும் உத்தர கன்னடா மாவட்டத்தைக் தாண்டி சென்ற போது, பின் தொடர்ந்து வந்தபடியே இருந்தது. அவர்கள் நாயை விரட்ட முயன்றும் முடியவில்லை. விடாமல் பின் தொடர்ந்தது. இதனால் வேறு வழியில்லாமல் நாயையும் உடன் அழைத்து செல்கின்றனர். தற்போது 500 கி.மீ., பாதயாத்திரையை நிறைவு செய்துள்ளனர். சபரிமலைக்கு இன்னும் 500 கி.மீ., மேல் பயணிக்க வேண்டி உள்ளது. அதுவரை தங்களுடன் நாயை அழைத்து செல்ல முடிவு செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் தேரோட்டம் துவங்கியது. தேரில் மீனாட்சி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அய்யன்குளம் அருகே உள்ள அருணகிரிநாதர் கோவிலில், இந்திய ராணுவம் பலம் சேர்க்கும் வகையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானுார் சௌந்தர்யநாயகி சமேத கரும்பேஸ்வரர் கோவிலில் துவங்கி, ... மேலும்
 
temple news
அழகர்கோவில்; மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மே 12ல் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் அரசு, வேம்பு மரங்களுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இங்குள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar