Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவபாஷாணத்திற்கு சுற்றுலா பயணிகள் ... செல்வபுரம் சுவாமி ஐயப்பனுக்கு புஷ்பாஞ்சலி செல்வபுரம் சுவாமி ஐயப்பனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி மலை கோயில் பிரகார சன்னதி கருவறைகளுக்கு பாலாலயம்
எழுத்தின் அளவு:
பழநி மலை கோயில் பிரகார சன்னதி கருவறைகளுக்கு பாலாலயம்

பதிவு செய்த நாள்

12 டிச
2022
11:12

பழநி: பழநி மலைக்கோயிலில் பிரகார சன்னதிகள், படி பாதை சன்னதிகளுக்கு கருவறை பாலாலயம் நடைபெற்றது.

பழநி, மலைக்கோயில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் மலைக்கோயில் தென்மேற்கு மூலையில் உள்ள பெரியநாயகி அம்மன், பிரகதீஸ்வரர் சன்னதிகளுக்கும், படிப்பாதையில் உள்ள இடும்பன், கடம்பன், அகஸ்தியர், சிவகிரீஸ்வரர், இடும்பன் சன்னதிக்கு பின்புறம் உள்ள நிழல் மண்டப விநாயகர், இடும்பன் சன்னதிக்கு கிழக்குபபுறமுள்ள விநாயகர், ஆரிய மண்டபத்தில் உள்ள வள்ளியம்மை சன்னதிகளுக்கு கருவறை பாலாலய பூஜைகள் நடந்தது.

டிச.,10. மாலை 5:00 மணிக்கு சொக்க விநாயகர், தண்டாயுதபாணி சுவாமி அனுமதி பெற்று பாரவேல் மண்டபத்தில் பூஜைகள் துவங்கி, மாலை 6:45 மணிக்கு கலாகர்ஷணம், வேள்வி சாலை அடைதல், முதல் வேள்வி நடந்தது. நேற்று(டிச.,11) காலை 8:30 மணிக்கு இரண்டாவது கால வேள்வி நடைபெற்றது. பேரொளி வழிபாடு, நிறைவு வேள்வி, திருக்குடங்கள் திருவுலா நடந்தது. பாலஸ்தாபனம் திருப்பணி துவங்கி திருநீறு திருவமுது வழங்குதல் நடை பெற்றது. இதேபோல் படிப்பாதையில் உள்ள இடும்பன், கடம்பன், அகஸ்தியர், சிவகிரீஸ்வரர், இடும்பன் சன்னதிக்கு பின்புறம் உள்ள நிழல் மண்டப விநாயகர் இடும்பன் சன்னதிக்கு கிழக்குபபுறமுள்ள விநாயகர் சன்னதி கருவறை பாலாலயம் நடைபெற்றது. ஆரிய மண்டபத்தில் உள்ள வள்ளியம்மை சன்னதியின் கருவறை பாலாலயம் நேற்று (டிச.11) காலை 6:30 மணிக்கு அனுமதி பெறுதல். பூர்வாங்க பூஜைகள் துவங்கியது. கலாகர்ஷணம், வேள்வியை துவங்கியது. காலை 8:15 மணிக்கு நிறைவு வேள்வி, திருக்குட ஞாண திருஉலா நடந்தது. பாலஸ்தாபன திருப்பணி துவங்கி, திருநீறு திருவமுது வழங்குதல் நடைபெறும். இதில் கோயில் இணைஆணையர் நடராஜன் உட்பட கோயில் அதிகாரிகள், ஸ்தபதிகள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதியில் ஆண்டு முழுவதும் 450 விழாக்கள் நடக்கின்றன அவற்றுள் சிகரம் வைத்தது போல ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் கோவிலில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது கோவில் வளாகத்தில் வைக்கப்பட்ட சக்தி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், நடப்பாண்டிற்கான நவராத்திரி மஹோத்ஸவத்தையொட்டி, ... மேலும்
 
temple news
மைசூரு; உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா நேற்று கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம், மைசூரு தசரா ... மேலும்
 
temple news
கோவை; நவராத்திரி பண்டிகை தொடங்கியதை யொட்டி கோவை ஈச்சனாரி மகாலட்சுமி மந்திரில் கொலு பொம்மை தரிசனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar