Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாளையஞ்சாலைக்குமார சுவாமி கோயிலில் ... பள்ளிவிளை முத்தாரம்மன் கோவில் கார்த்திகை திருவிழா பள்ளிவிளை முத்தாரம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாபநாசம் பாபவிநாசர் கோயிலில் பாலாலயம்
எழுத்தின் அளவு:
பாபநாசம் பாபவிநாசர் கோயிலில் பாலாலயம்

பதிவு செய்த நாள்

15 டிச
2022
11:12

விக்கிரமசிங்கபுரம்: பாபநாசம் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலயம் நடந்தது. பாபநாசம் லோகநாயகி சமேத பாபவிநாசர் கோயிலின் கும்பாபிஷேகம் 2005ம் ஆண்டில் நடந்தது.


14 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று ஆகமவிதி இருப்பதால் பக்தர்கள் பாபநாசம் கோயிலின் கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். கோரிக்கையின் அடிப்படையில் சுமார் 17 ஆண்டுகளுக்கு பின்பு கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு ய்யப்பட்டு நேற்று பாலாலயம் நடந்தது. பாலாலயத்தை முன்னிட்டு நேற்று முன்தினம்(13ம் தேதி) கணபதி ஹோமம், முதல்கால யாக பூஜையும் நடந்தது. நேற்று (14ம் தேதி) காலை விநாயகர் பூஜை, சூரிய பூஜை, சோமகும்ப பூஜை, மகா பூர்ணாகுதி, பாலாலயமும் இதனை தொடர்ந்து சிறப்பு பூஜையும் நடந்தது. நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, உதவி ஆணையர் கவிதா, பாபநாசம் கோயில் ஆய்வாளர் கோமதி, நிர்வாக அதிகாரி போத்திச்செல்வி, விக்கிரமசிங்கபுரம் நகராட்சி தலைவர் சுரேஷ் பெருமாள், விக்கிரமசிங்கபுரம் திருவாவடுதுறை ஆதீன கண்காணிப்பாளர் சொரிமுத்து உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி 3ம் நாளான இன்று வராகியாக அம்பிகையை அலங்கரிக்க வேண்டும். புரட்டாசி சனியில் பெருமாளை ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில், நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று மலையப்பசுவாமி ... மேலும்
 
temple news
கோவை ; காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி விழா, ‘சக்தி கொலு’ எனும் பெயரில் விமரிசையாக கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை மற்றும் நவராத்திரி 3ம் நாளை முன்னிட்டு கோவை மாவட்ட கோவில்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar