Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேம்பத்தூரில் 300 ஆண்டுகள் பழமை ... படியளந்தார் பரமன்: அஷ்டமி சப்பரத்தில் மீனாட்சி, சொக்கநாதர் உலா படியளந்தார் பரமன்: அஷ்டமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை வெளி வீதிகளில் நாளை அஷ்டமி சப்பரம்
எழுத்தின் அளவு:
மதுரை வெளி வீதிகளில் நாளை அஷ்டமி சப்பரம்

பதிவு செய்த நாள்

15 டிச
2022
11:12

மதுரை : எல்லா உயிர்களுக்கும் படி அளக்கும் விதமாக நாளை (டிச.,16) காலை 7 மணிக்கு மதுரை வெளிவீதிகளில் அஷ்டமி சப்பரத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் வலம் வருகின்றனர்.

நாளை காலை 5:00 மணிக்கு கோயிலில் இருந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் சப்பரங்கள் புறப்பாடாகி, யானைக்கல், நான்கு வெளி வீதிகள், குட்ெஷட் தெரு, நாயக்கர் புதுத்தெரு, வக்கீல் புதுத்தெரு, கீழமாரட்வீதி, விளக்குத்துாண் வழியாக கீழமாசிவீதி தேரடி வந்து சேரும். ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், நிர்வாக அதிகாரி செல்லத்துரை செய்து வருகின்றனர்.

அஷ்டமி சப்பரம் ஏன்சிவபெருமான் கையிலாயத்தில் அனைத்து உயிர்களுக்கும் உணவு வழங்கும் விதம் தானியமிட்டு கொண்டிருந்தார். இதுகுறித்து பார்வதி கேட்க, படி அளப்பதாக சிவபெருமான் கூறினார். இதை பரிசோதிக்க நினைத்த பார்வதி மறுநாள், ஒரு எறும்பை குவளை ஒன்றில் அடைத்து வைத்தார். பின் அக்குவளையை திறந்து பார்த்தபோது எறும்பு ஒரு அரிசியை சாப்பிட்டு கொண்டிருந்தது. தன் செயலுக்கு சிவபெருமானிடம் பார்வதி வருத்தம் தெரிவித்தார். அந்நாளே மார்கழியில் வரும் தேய்ப்பிறை அஷ்டமி திதியே அஷ்டமி பிரதட்ணம் ஆகும். சுவாமியும், அம்மனும் ரிஷப வாகனத்தில் சப்பரத்தில் வலம் வருவர். அம்மன் சப்பரத்தை பெண்கள் வடம் பிடித்து இழுத்து வருவர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரமடை; புரட்டாசி மாத ஐந்தாம் சனிக்கிழமை வைபவம் காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இன்று நடந்தது ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு செம்பு உண்டி நன்கொடையாக வழங்கப்பட்டது.நேற்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று ஏலத்தில் சேலை வாங்க ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுாரில் நடக்க உள்ள அமாவாசை ஊஞ்சல் உற்சவத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலைப்பகுதிகளில் மழை பெய்து வருவ தால், பாதுகாப்பு கருதி பஞ்சலிங்கம் அருவிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar