கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கோவை: மாதத்தில் மார்கழி ஆகிறேன் என்கிறார் கண்ணன். மார்கழி மாதபிறப்பை முன்னிட்டு கொடிசியா, திருப்பதி வெங்கடேஸ்வரசுவாமி விஷேஷ மகுடம், நூதன பட்டுடீதாம்பரம், நெற்றியில் பச்சை கல்பூர திருமண் காப்பு, மகரகண்டி பதக்கம் ,லஷ்மி ஹாரம், சால கிராமஹாரம் தசாவதார ஒட்டியாணத்துடன் சிறப்பு அலங்காரத்ததுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.