விழுப்புரம் வைகுண்டவாசப் பெருமாள் கோவிலில் மார்கழி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16டிச 2022 02:12
விழுப்புரம்: வைகுண்டவாசப் பெருமாள் கோவிலில் மார்கழி முதல் நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆண்டாள் அம்மன், ஜனகவல்லி தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.