Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரத்தில் சுட்டெரிக்கும் ... ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: அதிகாரிகள் ஆய்வு ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலகளந்த பெருமாள் கோவிலில் மார்கழி வழிபாடு
எழுத்தின் அளவு:
உலகளந்த பெருமாள் கோவிலில் மார்கழி வழிபாடு

பதிவு செய்த நாள்

17 டிச
2022
09:12

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் மார்கழி மாதத்தின் முதல் நாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

நடுநாட்டு திருப்பதி என பக்தர்களால் போற்றப்படும் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் மார்கழி மாத சிறப்பு வழிபாடு மாதத்தின் முதல் நாளான நேற்று துவங்கப்பட்டது. அதிகாலை 4:30 மணி முதல் 5:30 மணி வரை மூலவர் விஸ்வரூப தரிசனம், தொடர்ந்து திருப்பாவை சாற்றுமறை, காலை 9:00 மணி முதல் 10:00 மணி வரை நடை சாத்தப்பட்டு நித்திய பூஜைகள் நடந்தது. காலூ 10:00 மணி முதல், மதியம் 12:30 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். மாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் வழிபாடு தொடங்கியது. தொடர்ந்து 5:45 மணி முதல் 7:00 மணி வரை நித்திய பூஜைகள் நடந்தது. இரவு 8:30 மணிக்கு நடை சாத்தப்பட்டது. மார்கழி மாதத்தின் சிறப்பு நிகழ்ச்சியாக நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழாவின் துவக்கமாக வரும் 23ம் தேதி பகல் பத்து உற்சவம் துவங்குகிறது. ஜனவரி 3ம் தேதி வைகுண்ட ஏகாதசியும் அதனைத் தொடர்ந்து இராப்பத்து உற்சவம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் உத்தரவின் பேரில் தேவஸ்தான ஏஜென்ட் கோலாகலன் செய்து வருகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரியின் எட்டாவது நாள் வரும் அஷ்டமியை, ‘துர்காஷ்டமி’ என்கிறோம். துர்கா என்ற சொல்லுக்கு, கோட்டை ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சக்தி கொலு வைத்து கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் ஆறாம் நாளான இன்று (செப்.9ல்) மலையப்பசுவாமி அனுமன் ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா திருப்பதி வெங்கடாசலபதி பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் நான்காவது புதன்கிழமை மற்றும் ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி ஆறாவது நாள் விழாவான நேற்று முன்தினம் காலை 11:00 மணி முதல் 11:30 மணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar