குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோயிலில் அஷ்டமி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2022 11:12
வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோயிலில் அஷ்டமி சப்பர விழா நடந்தது. அனைத்து ஜீவராசிகளுக்கும் படி அளக்கும் உற்ஸவத்தில் அம்மையப்பர் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தென்கரை அகிலாண்டேஸ்வரி மூலநாத சுவாமி கோயிலில் அம்பாள் பிரியாவிடை சமேத சுவாமி அஷ்டமி சப்பரத்தில் எழுந்தருளினர்.