ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் மார்கழி 2ம் நாள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2022 06:12
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் மார்கழி வழிபாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. மார்கழி இரண்டாம் நாள் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் , உற்சவர் பாற்கடல் துயின்ற பரமன் அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.