ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் முத்தங்கி காணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20டிச 2022 08:12
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஸ்ரீ ஆதிநாதர் கோயிலில் திருஅத்யயன பகல்பத்து, இராப்பத்து உற்ஸவத்திற்காக பெருமாள் மற்றும் நம்மாழ்வாருக்கு ஸ்ரீரங்கம் ருக்மணி ஸ்ரீதரன் குடும்பத்தினர் முத்தங்கி வழங்கினர்.