வேணுகோபால கிருஷ்ணசாமி கோவிலில் மார்கழி திருப்பாவை பாராயணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21டிச 2022 03:12
கோவை : கோவை, வேணுகோபால கிருஷ்ணசாமி கோயிலில் மார்கழி வழிபாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று திருப்பாவை பாராயணம் நடைபெற்றது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.