கோவையில் திருவையாறு இரண்டு நாள் இசை நிகழ்ச்சி துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24டிச 2022 05:12
கோவை: கோவையில் திருவையாறு என்னும் இரண்டு நாள் நிகழ்ச்சி இன்று கோவை-அவிநாசி ரோடிலுள்ள சர்தார் வல்லபாய் படேல் கலையரங்கில் துவங்கியது இதில் கோவை அவிநாசிலிங்கம் பல்கலை மாணவியர்கள் தியாகராஜ கீர்த்தனைகளை பாடினர். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.