உடுமலை நவநீதகிருஷ்ணசுவாமி கோவிலில் ஊஞ்சல் அலங்காரத்தில் சுவாமி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29டிச 2022 06:12
உடுமலை : உடுமலை நவநீதகிருஷ்ணசுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல்பத்து உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. உற்சவத்தில் சீனிவாச பெருமாள் ஊஞ்சல் அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.