கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
போடி: மார்கழி வெள்ளியை முன்னிட்டு போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு விளக்கு பூஜையுடன் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. ஏராளமான பெண்கள் விளக்கு பூஜையில் கலந்து கொண்டு ஆண்டாளின் தரிசனம் பெற்றனர்.