திருப்பூர், வீரராகவ பெருமாள் கோவிலில் பரம்பத வாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜன 2023 07:01
திருப்பூர்: திருப்பூர், ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரம்பத வாசல் திறக்கப்பட்டது. எம்பெருமான் பக்தர்களுக்கு பரம்பத வாசல் வழியாக எழுந்தருளி காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.