Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மடப்புரத்தில் நிரம்பி வழியும் ... பாலமுருகன் கோயிலில் 10ம் ஆண்டு திருவிளக்கு பூஜை பாலமுருகன் கோயிலில் 10ம் ஆண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
லட்சுமிபுரத்திலிருந்து சபரிமலைக்கு செல்லும் வெல்லம்
எழுத்தின் அளவு:
லட்சுமிபுரத்திலிருந்து சபரிமலைக்கு செல்லும் வெல்லம்

பதிவு செய்த நாள்

04 ஜன
2023
03:01

பெரியகுளம்: லட்சுமிபுரத்தில் இருந்து சபரிமலைக்கு அப்பம், அரவணை பாயாசத்திறாகு தினமும் 20 டன் வெல்லம் அனுப்பப்படுகிறது.

தேனி மாவட்டத்தில் லட்சுமிபுத்தில்-4, வடபுதுப்பட்டி, பூதிப்புரம் தலா ஒன்று என ஆறு இடங்களில் வெல்லம் ஏலம் மண்டி உள்ளது. இந்தப் பகுதிகளில் 500 ஏக்கருக்கும் அதிகமாக ஆலை கரும்புகள் பயிரிடப்பட்டுள்ளன. தற்போது சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு‌ பிரசாதமாக வழங்கப்படும் அப்பம், அரவணை பாயாசத்திற்கு தேனி மாவட்டத்திலிருந்து அனுப்பப்படும் வெல்லத்திற்கு மவுசு அதிகம். கேரளாவில் அதிக அளவு பொதுமக்கள் காபி, டீ மற்றும் இனிப்பு சுவீட் மற்றும் பலகாரங்களுக்கு வெல்லத்தை அதிகளவில் பயன்படுத்துவதால் லட்சுமிபுரத்தில் இருந்து தினமும் ( ஒரு மூடை 42 கிலோ எடை) 20 டன் மூடைகள் அனுப்பப்படுகிறது. விலை விபரம்: பச்சை வெட்டு ஒரு மூடை ரூ. 1700 முதல் 1770 வரைக்கும், ரோஸ் 1700 முதல் ரூ. 1750 ஆகவும், கருப்பு 1600 முதல் 1650 வரைக்கும் விற்பனனையாகிறது. தைப்பொங்கலுக்கும் விற்பனையாகிறது. அரசு பரிசீலனை செய்ய வேண்டும்: விவசாயி கார்த்திகேயன், லட்சுமிபுரம். ஒரு ஏக்கருக்கு கரணை நடவு, உழவு, உரமிடுதல், விவசாய நிர்வாக செலவு உட்பட ரூ. 2,25,000 செலவாகிறது. தற்போது விற்கும் விலையில் ஒரு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் மட்டுமே கிடைக்கிறது. ஒரு‌ மூடை ரூ.2 ஆயிரத்துக்கும் அதிகமாக விற்றால்தான் லாபம் கிடைக்கும். தமிழக அரசு, முன்னாள் முதல்வர் காமராஜர் உட்பட தலைவர்களின் பிறந்தநாளான்று பள்ளிகளில் மாணவர்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்க வேண்டும். இதனால் வெல்லத் தேவைகள் அதிகரித்து விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவில் ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், மகா கந்தசஷ்டி விழா லட்சார்ச்சனையுடன் நேற்று விமரிசையாக துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பகவத் ராமானுஜர் தென்னாச்சாரியார் சம்பிரதாய சபை துவக்க விழா மற்றும் எம்பார் ஜீயரின், ஆயிரமாவது ... மேலும்
 
temple news
 மதுரை: ‘குருவாயூர், திருப்பதி கோவில்களில் உள்ளது போல, திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
கேதார்நாத்; பதினொன்றாவது ஜோதிர்லிங்க தலமான கேதார்நாத் கோவில் சிறப்பு பூஜைகளுக்கு பின், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar