கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
போடி: போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் மார்கழி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு, தங்க கவச அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூமிதேவியுடன் பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமானின் தரிசனம் பெற்றனர்.