கோவை பாரதீய வித்யா பவன் மையம் சார்பில் பொங்கல் இசைவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜன 2023 01:01
கோவை : பாரதீய வித்யா பவன் கோவை மையம் சார்பில் 26-ம் ஆண்டு பொங்கல் இசைவிழா நடந்துவருகிறது. இதில் அஷ்வத் நாராயணன், ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன் ஆகியோரின் இருவர் குரலோசை கச்சேரி நடந்தது. வயலின்-சாயீரக் ஷத், மிருதங்கம்- டில்லி சாய்ராம், கடம் - சந்திரசேகர சர்மா ஆகியோர். இதில் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.